மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tamilvisions Mar 29, 2025 395
Tamilvisions Mar 12, 2025 232