வடமேல் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்!

வடமேல் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்!

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.