கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை - வளிமண்டவியல் திணைக்களம் அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை - வளிமண்டவியல் திணைக்களம் அறிவிப்பு!

இன்றுள்ள வானிலை அமைப்பின்படி இன்று முதல் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சில நாட்களுக்கு பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் ஓரளவு (ஓரளவு) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது
(பெரும்பாலும் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30ஆம் திகதி முதல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 02ஆம் திகதி வரை.

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் 02ஆம் திகதி வரை).

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் (31ஆம் திகதி முதல் 02ஆம் திகதி வரை)
வவுனியா (31ஆம் திகதி முதல் 02ஆம் தகதி வரை)
மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.