துப்பாக்கிச் சூட்டில் எழுவர் பலி - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் எழுவர் பலி - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

கனடா ,டொராண்டோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் .

இரவு 8:40 மணியளவில், யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ஃப்ளெமிங்டன் வீதிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் உடனடியாக தெரியவரவில்லை