சீனா உயர்ஸ்தானிகர் பலாங்கொடை நாரங்கொட உயன்கொட மைத்திரி மூர்த்தி மாநாயக்க தேரரை சந்தித்தார்!

சீனா உயர்ஸ்தானிகர் பலாங்கொடை நாரங்கொட உயன்கொட மைத்திரி மூர்த்தி மாநாயக்க தேரரை சந்தித்தார்!

சீனா உயர்ஸ்தானிகர் சீ.சேன்ஹோன் பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த பிரிவின விகாரையின் விகாராதிபதி அமரபுர மஹா நிக்காய மஹாநாயக்க நாரங்கொட உயன்கொட மைத்திரி மூர்த்தி தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று கொண்டார்.

எதிர்வரும் 15,16, மற்றும் 17 ஆம் திகதிகளில் சீன நாட்டில் நடைபெற உள்ள உலக பௌத்த சம்மேளனத்திற்கு பங்கு கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் சீன நாட்டின் உயர் ஸ்தானிகர் கூறுகையில்

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பௌத்த வரலாறு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தொடர்பு தொடர்ந்து இருக்கும் அதற்கான அனைத்து விடயங்களையும் தான் முன்னெடுப்பதாக அவர் தனது.அந்த நிகழ்வில் அவரது பாரியாரும் கலந்து கொண்டார்.