கச்சதீவு தொடர்பில் நிரந்தர தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் - சித்தார்த்தன்

கச்சதீவு தொடர்பில் நிரந்தரமான தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு தொடர்பில் நிரந்தர தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் -  சித்தார்த்தன்

கச்சதீவு தொடர்பில் நிரந்தரமான தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கச்சதீவை மீட்க வேண்டுமென கூறியமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்