கிழக்கு ஆளுநருக்கும் பலாங்கொடை தேரருக்கும் இடையில் அவசர சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தேரர் ஒருவருக்கும் இடையில் அவசர சந்திப்பு பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
![கிழக்கு ஆளுநருக்கும் பலாங்கொடை தேரருக்கும் இடையில் அவசர சந்திப்பு!](https://tamilvisions.com/uploads/images/202308/image_870x_64dc7f7833a84.jpg)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தேரர் ஒருவருக்கும் இடையில் அவசர சந்திப்பு பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பலாங்கொடை பிரிவென விகாரையின் சங்கைக்குரிய தேரர்
அமரபுர மஹா நிக்காய மைத்திரி மூர்த்தி மஹா நாயக்க தேரர் இருவருக்கும் இடையே நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, மதங்களுக்கு இடையே ஒற்றுமை, புனித வணக்க தலங்களை பாதுகாத்தல்.
அனைவருக்கும் சமமாக பக்கச் சார்பற்ற முறையில் கடமை புரிதல்.
இன்னும் பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.