மனுஷ நாணயக்காரவினால் வழங்க முடியாததை நான் தருகிறேன்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.