தற்போது கிடைத்த தகவலின்படி தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்

தற்போது கிடைத்த தகவலின்படி தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னிலையில் உள்ளது.

266 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இவற்றில், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது.

மேலும், தற்போது வெளியான முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி 3,370,134 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தி 1,636,232 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.