தமிழர் தாயகம் முழுவதும் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி! 

முல்லைத்தீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வேட்பாளரை அறிமுகம் செய்யும் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டதாவது , இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழர் தாயகத்தின் 5 மாவட்டங்களிலும் போட்டியிடுவதாகவும், நாம் ஓர் இலக்கை நோக்கி பயணிக்கின்றோம்.

சிங்களவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தமிழர் ஓர் தேசமாக அன்றி சிங்கள தேசத்தில் வாழும் துரதிர்ஷ்ட நிலைக்கு உட்பட்டுள்ளோம்.

தமிழர் பிரதேசத்தையும் சிங்கள மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

வலையொளி இணைப்பு: