ஆரவாரமின்றி அமைதியாக தேசக்கடமை ஆற்றிய விடுதலைப் பணியாளன்

ஆரவாரமின்றி அமைதியாக தேசக்கடமை ஆற்றிய விடுதலைப் பணியாளன்

ஆரவாரமின்றி, அமைதியாக தேசக்கடமை ஆற்றிய 

‘விடுதலைப் பணியாளன்’

எங்கள் வாழ்வின் மீதிக் காலங்களில் 

அற்புதமான ஞாபகங்களால் எப்போதும் எங்கள் நினைவுகளில் நீடித்து நிறைந்திருக்கும் “றஞ்சித்”அப்பாவின் நேசத்துக்குரியவர்களே.!

ஆறுதல் வார்த்தைகள் கூறி எம்மைத்தேற்றிய உறவுகளே.!

இம்மானுவேல் நிக்சன் ரஞ்சித்குமார்

(தமிழீழ காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரும் தடயவியல் பொறுப்பதிகாரியும்)

அவர்களின் 

முதலாவது ஆண்டு 

கல்லறை வணக்க நிகழ்வு

இந்த நினைவு வணக்க நிகழ்வானது, 27/03/2023 திங்கட்கிழமை அன்று, பிற்பகல் 3:30 மணிக்கு இவரது கல்லறை அமைந்துள்ள பின்வரும் முகவரியில் நடைபெறும்.

Cimetière Parisien de Pantin 164 Avenue Jean Jaurès 93500 Pantin

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு : 0768994318