நுவரெலியாவில் 30 குடும்பங்களுக்கு தனி வீடுகள்!

நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக வீடுகளில் வசித்து வந்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் 30 குடும்பங்களுக்கு தனி வீடுகள்!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் குறித்த வீடுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 

தற்காலிக வீடுகளில் வசித்து வந்த 30 குடும்பங்களுக்கு இதன்போது தனி வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.