வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர் 

 

இங்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்

இராசையா உதயகுமார்

முல்லைத்தீவு