சிறிலங்கா அரசாங்கம் பொது மன்னிப்பு கோர வேண்டும் ஐ நா

பல தசாப்தங்களாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – ஐ.நா அறிக்கை தமிழ்மக்களின் நீதி கோரல்களுக்கு அனுகூலமாக இன்று வெளியாகி உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் பொது மன்னிப்பு கோர வேண்டும் ஐ நா