முல்லைத்தீவில் இருந்து தலைநகர் நோக்கி

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மூன்றாம் நாள் பேரணி முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பித்த "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி எழுச்சி " பயணம் கொக்கிளாய்

வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வணக்கம் செலுத்தி பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு 

வழியில் குறுந்தூர்மலையில் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷமிட்டு அங்கிருந்து புறப்பட்டு அலம்பில் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வ கண்ணீர் மல்கிய அறைகூவல்களுடன் மீண்டும் தமிழீழத்தின் தலைநகராம் திருகோணமலை நோக்கி வீறுடன் முன்னேறிச் செல்கிறது. இந்த நிலையில் வேலன் சுவாமி முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.