தலைநகர் திருகோணமலையில்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது திருகோணமலை சென்றடைந்திருக்கின்றது.

இந்தப் பேரணி கிழக்கில் திருகோணமலைக்குள் நுழைந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த பேரணியை வரவேற்று ஆதரவை வழங்கி பேரணியில் இணைந்திருக்கின்றனர்.

அத்துடன் கிழக்கில் திருகோணமலையில் வரவேற்று ஆதரவளித்து நீராகாரம் வழங்கும் மக்களும் மாணவர்களும் போராட்ட பேரணியிலும் இணைவு

தற்போது  திருகோணமலை ஆலடி ஞானவைரவர் ஆலயத்தில் பேரணி.