கொழும்பில் 14 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி 14 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பில் 14 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி 14 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு - 01,02,03,04,07 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.