வனாந்திரப் பகுதியிலிருந்து 18 சடலங்கள் கண்டெடுப்பு!

கிரேக்கத்தின் வனாந்தரப் பகுதியொன்றில் இருந்து 18 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரேக்க தீயணைப்பு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

வனாந்திரப் பகுதியிலிருந்து 18 சடலங்கள் கண்டெடுப்பு!

கிரேக்கத்தின் வனாந்தரப் பகுதியொன்றில் இருந்து 18 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரேக்க தீயணைப்பு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் தஞ்சம் கோருபவர்களாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களில், காட்டுத் தீயினால் கிரேக்கத்தின் வட பகுதியில் பெரும் பரப்பளவில் காடுகள் எரிந்து நாசமாகின.

துருக்கிய எல்லையில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள வடகிழக்கு கிரேக்கத்தின் எவ்ரோஸ் பகுதியும் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.