கட்டுப்பாட்டாளர் தாக்குதல் -  பணிப்புறக்கணிப்பால் 20 ரயில் சேவைகள் ரத்து!

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று மாலை 4 மணிவரையான காலப்பகுதியில். 20 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர் தாக்குதல் -  பணிப்புறக்கணிப்பால் 20 ரயில் சேவைகள் ரத்து!

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று மாலை 4 மணிவரையான காலப்பகுதியில். 20 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை ரயில் டிப்போவில் கடமையாற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ரயில் டிப்போவின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.