ஐக்கிய தேசியக் கட்சியின் பேராளர் மாநாடு ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேராளர் மாநாடு ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உறுப்பினர்களக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பேராளர் மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.