முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர் - சர்ச்சை சம்பவம்!

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரேயொரு மயக்கவியல் நிபுணர், உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதால் குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர் - சர்ச்சை சம்பவம்!

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரேயொரு மயக்கவியல் நிபுணர், உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதால் குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விடுமுறை பெற்று சென்றிருந்த குறித்த மயக்கவியல் நிபுணர், தாம் தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாக சக வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.