பணத்துடன் வீடு திரும்பிய கொலன்ன வர்த்தகரை காணவில்லை!

மாத்தறை - தெனியாயவில் தனியார் வங்கியிலிருந்து ரூபாய்  10 இலட்சம் பணத்தை பெற்று, கொலொன்னயில் உள்ள வீட்டுக்குச் சென்ற வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பணத்துடன் வீடு திரும்பிய கொலன்ன வர்த்தகரை காணவில்லை!

மாத்தறை - தெனியாயவில் தனியார் வங்கியிலிருந்து ரூபாய்  10 இலட்சம் பணத்தை பெற்று, கொலொன்னயில் உள்ள வீட்டுக்குச் சென்ற வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது குறித்து வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, அவர் பயணித்த வேன் கொலன்ன - பனிங்கந்த, பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும், குறித்த வர்த்தகர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.