பங்களாதேஷில் 6 மாடி கட்டடத்தில் பாரிய தீ - 43 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் டாக்காவிலுள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194