தடை விதிக்குமாறு ICC ஐ கட்டாயப்படுத்தியதே ஸ்ரீ லங்கா கிரிக்கெட்தான் - அமைச்சர் குற்றச்சாட்டு!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் மீது தடை விதிக்குமாறு, சர்வதேச கிரிக்கெட் பேரவையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களே கட்டாயப்படுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கு ற்றம்சுமத்தியுள்ளார்.

தடை விதிக்குமாறு ICC ஐ கட்டாயப்படுத்தியதே ஸ்ரீ லங்கா கிரிக்கெட்தான் - அமைச்சர் குற்றச்சாட்டு!

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

,சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் கடந்த 7ஆம் திகதி எழுதியுள்ள கடிதமொன்றை ஆதாரமாக காண்பித்து, அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.