அரிசி இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி

அரிசி இறக்குமதி தொடர்பில் வெளியான செய்தி

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும் சுற்றுலா விடுதிகளில் தேவையான அளவு பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவிசாவளைப் பகுதியில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.