வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையர்களை மீட்பதற்கு உரிய  நடவடிக்கை எடுப்பதில்லை!  

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையர்களை மீட்பதற்கு உரிய  நடவடிக்கை எடுப்பதில்லை!  

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையர்களை மீட்பதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.