நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு அலகு பழுது!

270 மெகாவோட் மின்சாரத்தை இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு அலகு இன்று பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.    

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு அலகு பழுது!

270 மெகாவோட் மின்சாரத்தை இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு அலகு இன்று பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.    

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 270 மெகாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்  மற்றுமொரு அலகு கடந்த ஜூன் மாதத்தில் இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று மின் உற்பத்தி அலகுகளில், ஒன்று மட்டுமே தற்போது இயங்கி வருவதாக கூறப்படுகிறது.