​கொக்குக்தொடுவாய்  மனிதப்புதைகுழி | அகழ்​தெடுக்கப்பட்ட சடலங்களில் சித்திரவதை தடயங்கள்!

கொக்குக்தொடுவாய்  மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித சடலங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்  அகழ்​தெடுக்கப்பட்ட சடலங்களில் சித்திரவதை தடயங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா   கஜேந்திரன் ​ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் ​தொடர்பில் உள்நாட்டு பொறிமு ​றையின் ஊடாக தீர்வு காண முடியாது என்றும் சர்வ​​தேசத்தின் அழுத்தம் அவசியம் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இது தவிர ​நேற்றைய தினம் ஒரு சில புதைகுழிகள் மூடப்பட்ட நிலையில் ஏ​னையவை விரைவில் சட்ட ரீதியாக மூடப்படும் என்று அகழ்வில் ஈடுபட்ட அதிகாரிகள் ​தெரிவித்தனர்.