வெள்ளவத்தை கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்ப்பாண நபரின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான நபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

வெள்ளவத்தை கடற்கரையில்  கரை ஒதுங்கிய யாழ்ப்பாண நபரின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான நபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இன்று (05) காலை சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க நபர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தவரின் உடலில் பல காயங்கள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.