நல்லுாரில் வைத்தியர் அர்ச்சுனா சாகும்வரை உண்ணாவிரதம்? காணொளி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் திலீபனின் நினைவிடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை அவரது பேஸ்புக் நேரலையின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

நா​ளை மறுதினத்திற்குள் (24) சில தீர்வுகள் கிட்டாதபட்சத்தில் நல்லுாரில் பொதுமக்களுடன் சந்திப்பேன் என அவர் கூறியுள்ளார்.