வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு!

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு!

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.