மருந்து மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை!
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மற்றும் மருந்து மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
