தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் - பொலிஸார் எச்சரிக்கை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் - பொலிஸார் எச்சரிக்கை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்கும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் இடையில் பயணிக்கும் சாரதிகளை கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் என வாகன ஓட்டிகளை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்