கொழும்பின் பல பாகங்களில், 16 மணிநேர நீர்விநியோகத்தடை!

கொழும்பின் பல பாகங்களில் இன்றைய தினம் 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பின் பல பாகங்களில், 16 மணிநேர நீர்விநியோகத்தடை!

கொழும்பின் பல பாகங்களில் இன்றைய தினம் 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்று காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரை, 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

அவசர திருத்தப் பணிகள் காரணமாக, இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.