நல்லூர் ஆலய மஹோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்கம்  இன்று (14) மாலை இடம்பெற்றதுடன், ஆலய மஹோற்சவம் நிறைவு பெற்றது.

நல்லூர் ஆலய மஹோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்கம்  இன்று (14) மாலை இடம்பெற்றதுடன், ஆலய மஹோற்சவம் நிறைவு பெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த கடந்த மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.

மாலை கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றதையடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சண்டேஸ்வரர் ஆகியோர் உள்வீதி வெளிவீதி எழுந்தருளி வலம் வந்தனர்.

இதேவேளை நாளை மாலை பூங்காவனமும் நாளை மறுதினம் வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளது.