நந்திக்கடல் இவர்களுக்கான தண்டனையை வழங்கியே தீரும்

14ம் ஆண்டு கடக்கப்போகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவழிப்புகளை திணிப்பதில் சிங்களம் கையாளும் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழர் துரோகசக்திகள்.

நந்திக்கடல் இவர்களுக்கான தண்டனையை வழங்கியே தீரும்.

எங்கே எங்கள் தளபதிகளும், போராளிகளும் ,மக்களும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களோ அதற்கு மேலால் மாட்டுவண்டிச் சவாரி விட்டு களிப்படைந்தான் எதிரி.