நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிப்பு!

நாட்டின் பல பகுதிகளில்  மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிப்பு!

நாட்டின் பல பகுதிகளில்  மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில பகுதிகளில்  மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் பெலியத்த பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.