களனி ஆற்றில் சிறுவனைக் கவ்விச் சென்ற முதலை?
கடுவெல பிரதேசத்தில் நேற்று (ஜனவரி 16) முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்தார்.
![களனி ஆற்றில் சிறுவனைக் கவ்விச் சென்ற முதலை?](https://tamilvisions.com/uploads/images/202401/image_870x_65a7bb22b6974.jpg)
சம்பவத்தின் போது சிறுவன் தனது சகோதரன் மற்றும் பாட்டியுடன் களனி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
update