பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது நீர்த்தாரை - கண்ணீர் புகை பிரயோகம்!

பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது நீர்த்தாரை - கண்ணீர் புகை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.