ஈழத்தின் இறுதிப்போரின் காவிய நாயகர்களாக இவர்களும் இணைந்துகொள்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய வரலாற்று நாயகர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான

வீரவணக்க நிகழ்வு 22.10.2023 அன்று மாலை 15.00-17.30 Salle Jeanne d'arc 50 Rue de Torcy. 75018 Paris

எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்துத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் எமது வரலாற்று நாயகர்களுக்கு, வீரவணக்கம் செலுத்த வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். 

Metro: Marx Dormoy

Bus: 38,60,30

"ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள் "

தமிழீழத் தேசியத்தலைவர்             மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 

தொடர்புகளிற்கு-

+33 768 49 83 88

+33 650 30 96 72

மாவீரர் பணிமனை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்.

தொடர்புகளிற்கு-

மின்னஞ்சல்-

maveerarkaltamileelam@gmail.com