தமிழர்களது இருப்பிற்கானஉடனடி நடவடிக்கைகள் அவசியமான நேரமிது...
செபஸ்தியான் தேவி மீது இடம் பெற்ற பயங்கர வாத தடுப்பு பிரிவு மற்றும் இராணுவ,புலனாய்வுபிரிவினர் மேற்கொண்ட அராஜக விசாரனைகளிற்கு எதிராக இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 59 கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதி கேள்விகளை எழுப்பியும், முறைப்பாடுகளையும் பதிவு செய்து தேவி அம்மாவிற்கான பாதுகாப்பையும் உறுதி செய்தார்.