தேசியத் தலைவர் அவர்களுக்கு மாபெரும் அஞ்சலி நிகழ்வு சுவிஸ்சில் - மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் ஊடகச் சந்திப்பு

மேதகு. வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினராகிய நாம்,  நேற்று 15 ஆம் நாள் ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பில் 

 

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த நிகழ்வாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்வரும் 02.08.2025 அன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மேற்படி நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்கள், தெளிவுபடுத்தல்களை வழங்கும் பிரதான நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றிருந்தது. அந்த சந்திப்பின் காணொளி இதுவாகும்