கொழும்பில்  நீர்வெட்டு - தயாராக இருக்கவும்!

கொழும்பில் பல இடங்களில் இன்று (15) எதிர்வரும் 14 மணித்தியாலங்களுக்கு  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில்  நீர்வெட்டு - தயாராக இருக்கவும்!

கொழும்பில் பல இடங்களில் இன்று (15) எதிர்வரும் 14 மணித்தியாலங்களுக்கு  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் காலை 8 மணி முதல் இரவு 10 வரை இந்த நீர்த்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01,02,03, 04 வரையிலான பகுதிகளிலும், கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலும் நீர்த்தடை அமுலில் இருக்கும் 

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர் கட்டமைப்புகளுக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர் தடை அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.