கொழும்பில் 15 மணிநேர நீர்விநியோகத்தடை!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (21) 15 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 15 மணிநேர நீர்விநியோகத்தடை!

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் மாலை 5மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் இந்த நீர்விநியோகத்தடை அமுலாகவுள்ளது.

 இதன்படி, கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.