மாடுகள் முட்டியதால் 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

ஹப்புத்தலை - ஹல்தும்முல்ல பிரதேசத்தில் இரண்டு மாடுகள் முட்டியதால் 5 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாடுகள் முட்டியதால் 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

ஹப்புத்தலை - ஹல்தும்முல்ல பிரதேசத்தில் இரண்டு மாடுகள் முட்டியதால் 5 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இன்று காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் வழியிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில் உள்ள பாடசாலையின் மாணவர்களே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.