கொழும்பில் நீதிமன்றத்திற்கருகில் துப்பாக்கிச் சூடு - சிறுமியொருவர் பலி!

கொழும்பு - மருதானை, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் சிறுமியொருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நீதிமன்றத்திற்கருகில் துப்பாக்கிச் சூடு - சிறுமியொருவர் பலி!

கொழும்பு - மருதானை, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் சிறுமியொருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் அவரது மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் 6 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.