பாணந்துறையில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

பாணந்துறையில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

பாணந்துறை ஹிரணை பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் ஹெரோயினுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் 76,796 போதை மாத்திரைகளும் 1 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.