மூன்று மாவட்டங்களை சேர்ந்த மரக்கறி செய்கையாளர்களுக்காக இலவசமாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருணாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள 3,476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படவுள்ளது.
கட்டார் நிறுவனமொன்றினால் இந்த இலவச உரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilvisions Sep 13, 2024 25
Kirishan Sep 12, 2024 58
janu Sep 12, 2024 13
janu Sep 12, 2024 31