உண்மையான முடிவுகளாக மாற்றப்படும் IMF வேலைத்திட்டம் -பீட்டர் ப்ரூவர் 

உண்மையான முடிவுகளாக மாற்றப்படும் IMF வேலைத்திட்டம் -பீட்டர் ப்ரூவர் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியக் குழுவிற்கும் இடையில் நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர், அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உண்மையான முடிவுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

திட்டம், செயல்படுத்தல் மற்றும் பொருளாதாரம் மீள கட்டியெழுப்பப்படுவதனை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.