தமிழ் எம்.பியின் வீட்டின் முன்பாக மீண்டும் பௌத்த பிக்குகள் கலவரம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பு பௌத்த பிக்குகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் எம்.பியின் வீட்டின் முன்பாக மீண்டும் பௌத்த பிக்குகள் கலவரம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பு பௌத்த பிக்குகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரின் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.